Wednesday, November 12, 2008

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...




சென்ற ஆண்டு குமரியாக, குடும்பத்தினருடன் கொண்டாடிய பிறந்தநாள், இவ்வருடம் திருமதியாக நீங்கள் இருவரும் அங்கிருக்கையில், இங்கு பெற்றோர்களும் நானும் உங்களை மனமுவற வாழ்த்துகின்றோம் அக்கா.

வாழ்க்கை ஒரு சக்கரம் என்றார்களே, அன்று என்னக்குப் புரியவில்லை. இன்று நாங்கள் மூவரும் இங்கு உனக்கு கண்னியின் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டோம். முன்பு நாம் அனைவரும் கணினியின் முன் இருந்தோம்.இப்பொழுது நாம் கணினியில் எதிர் திசையிலிருந்து வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டோம்.


எங்கிருந்தால் என்ன? அனைவரும் உள்ளத்தால் ஒன்றாக தானே இருக்கின்றோம். இறைவனின் கிருபையால் அனைவரும் ஒரே இடத்திலிருந்து கொண்டாட வேண்டுகிறேன்...

No comments: