Saturday, April 11, 2009

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்கு ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்கு ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்கு ஐலசா

இலையை நம்பி ஏலேலோ காய் இருக்கு ஐலசா

காய்யை நம்பி ஏலேலோ கனி இருக்கு ஐலசா கனியை நம்பி ஏலேலோ நீ இருக்காய் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா..

பி.கு:‍ மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது சில சிட்டுகள் பாடிய தமிழ் பாடல் இது.அவர்களின் பாட்டு என் காதில் இனிமையாய் ஒலிக்கிறது







No comments: