Wednesday, September 9, 2009

ஜான் மாரியம்மன் கோவில்...


ஜான் மாரியம்மன் கோவில்...

இந்த பெயரை கேட்டவுடன் எனக்கும் குழப்பங்கள் தான்.. புது வகையான கோவில் பெயராக இருக்கிறதே என என் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்தவர் என் அம்மா தான்.
கிள்ளான் பட்டிணத்தில் உள்ள கோவில் தான் இந்த ஜான் மாரியம்மன் கோவில். ஆனால் அந்த கோவிலை நாங்கள் செட்டியார் கோவில் என கூறுவோம். அதற்காண காரணம், இந்த கோவில் அரசாங்கத்தினுடையதில்லை, செட்டியார் என்பவர்களால் பராமரித்து வரும் கோவில்.
ஆனால் இந்த கோவிலின் அருகிலேயே சில மாதா கோவில்கள் இருக்கின்றன, அதானல் சிலர் இந்த கோவிலை ஜான் மாரியம்மன் கோவில் என அழைக்கிறார்கள்.
ஒற்றுமை மக்களிடன் இருக்கும் பொழுது பெயரி என்ன இருக்கிறது?

இப்படிக்கு
சாரம்பதி

No comments: